Close

மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் கோயம்பத்தூரில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 23/04/2022
HONBLE EDUCATION MINISTER REVIEW MEETING

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பூ சா கோ பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் 23.04.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு.கே. நந்தகுமார் இ.ஆ.ப அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் , மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். (PDF 44.6KB)

HONBLE EDUCATION MINISTER REVIEW MEETING