Close

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2023

கோயம்புத்தூர் மாவட்டம், மைலேரிபாளையம், சிங்காரபாளையம் ஆகிய இடங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை 04.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கண்காணிப்பு நிலை குழு உறுப்பினர்கள் கோவை மண்டல மனநல மீளாய்வு மன்ற தலைவர் திரு.ஜெ.வி. ராஜு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், இணை இயக்குனர்(மருத்துவப் பணிகள்) மரு. சந்திரா, மற்றும் பேரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜபாண்டியன், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவர் ஜெயபிரகாஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் மற்றும் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். (PDF 600KB)