Close

மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2023

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, என்.ஜி.எம் கல்லூரியில் 11.04.2023 அன்று மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் திரு.பாரதி கிருஷ்ணகுமார், திரைப்படக் இயக்குநர் கரு. பழனியப்பன், கல்லூரி முதல்வர் திரு.ரெ.முத்துக்குமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 320KB)