• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகள்‌ மற்றும்‌ கோப்புகளை கையாள்வது தொடர்பாக துறை தலைவர்களுடனான பயிற்சிக்கூட்டம்‌ நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 15/02/2023
revenueofficail meet

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்‌தில்‌ மேலாண்மை சார்பில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகள்‌ மற்றும்‌ கோப்புகளை கையாள்வது தொடர்பாக துறை தலைவர்களுடனான பயிற்சிக்கூட்டம்‌ நடைபெற்றது. அருகில்‌ மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்‌ திருமதி.சாந்தி, அரசுத்துணை செயலாளர்‌ திரு.சி.ஹரிகிருவ்ணன்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ (ஓய்வு) திரு.ஜி.ராஜேந்திரன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.