மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி மாம்பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 11/05/2022

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கோயம்புத்தூர் மாநகர பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.கு.தமிழ்செல்வன் அவர்களது தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 38KB)