மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட தேதி : 04/03/2021

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப.,அவர்கள் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை 04.03.2021 அன்று பார்வையிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் அவர்கள் கலந்து கொண்டார்.