Close

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 24.03.2023 அன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட வன அலுவலர் திரு.அசோக்குமார் இ.வ.ப., இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.சபி அகமது, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், மண்டல இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை மரு.பெருமாள்சாமி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் சுரேஷ், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். (PDF 260KB)