Close

ஊடக வெளியீடுகள்

Filter:
ELECTION SPL CAMP

வாக்காளர்‌ பட்டியலில்‌ திருத்தம்‌ செய்தலுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌

வெளியிடப்பட்ட நாள்: 13/11/2022

கோயம்புத்தூர்‌, நேதாஜி ரோடு, பாப்பநாயக்கன்பாளையம்‌ மணி மேல்நிலைப்பள்ளியில்‌ 13.11.2022 அன்று நடைபெற்ற வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, நீக்குதல்‌ மற்றும்‌ திருத்தம்‌ செய்தலுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌, இ.ஆ.ப அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. ஆய்வின்போது கோயம்புத்தூர்‌ தெற்கு வட்டாட்சியர்‌ கல்பனா அலமேலு,துணை வட்டாட்சியர்‌ (தேர்தல்‌) மூர்த்தி ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

மேலும் பல
Job Fair Prelimnery Meeting

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2022

மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 27.11.2022 அன்று பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் […]

மேலும் பல
Handloom Secretary Meeting

துணிநூல் துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 11.11.2022 அன்று துணிநூல் துறையின் சார்பில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக ஜவுளித்துறையை சார்ந்த தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் முனைவர்.எம்.வள்ளலார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியா ஆனந்த் இ.ஆ.ப.,, சைமா பொதுச்செயலாளர் முனைவர்.கே.செல்வராஐீ, துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் ச.செந்தில்குமார், மாவட்ட தொழில் மைய […]

மேலும் பல
Collector Inspection Photo 44

மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/11/2022

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சி பகுதிகளில் 09.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியாஆனந்த் இ.ஆ.ப., வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன்கிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி கலந்து கொண்டனர். (PDF 42KB)

மேலும் பல
MCP Programme Photo

மதுக்கரை தாலுக்கா திருமலையாம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 09/11/2022

மதுக்கரை தாலுக்கா, திருமலையாம்பாளையம் கிராமத்தில் 09.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். இம்முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.சௌமியாஆனந்த் இ.ஆ.ப., திருமலையாம்பாளையம் பேரூராட்சித் தலைவர் திருமதி.கவிதா உதயகுமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தி.மு.க.ஆனந்தி (எட்டிமடை), திரு.கணேசன் (அரிசிபாளையம்), திருமதி.கலாமணி (வழுக்குப்பாறை), திருமதி.கோமதி. (மாவுத்தம்பதி), திருமதி.சசிபிரியா (நாச்சிபாளையம்), துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் திரு.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் […]

மேலும் பல
COLLECTOR INSPECTION -MATHUKARAI UNION 2

மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 08/11/2022

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலத்துறை ஊராட்சி, மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் 08.11.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் , ஒன்றிய பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் திருமலைசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.(PDF 37KB)

மேலும் பல
NOV 07B- GDP PHOTO2

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.11.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2022

07.11.2022 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.PDF 37KB)

மேலும் பல
HONBLE MINISTER PARAMPIKULAM DAM INSPECTION PHOTO

பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2022

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை 02.11.2022 அன்று மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.(PDF 35KB)

மேலும் பல
OCT 31I - Health Centenary Prog 2

சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு கேடயங்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2022

கோயம்புத்தூர் மண்டல இணை இயக்குநர் அலுவலகம் அருகில் 31.10.2022 அன்று நடைபெற்ற சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்களுக்கு கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.எம்.பிரதாப் இ.ஆ.ப., இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலம்) மரு.சந்திரா, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.அருணா, உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.(PDF 44KB)

மேலும் பல
GRAMA SABHA PHOTO 5

மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2022

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், சீரபாளையம் ஊராட்சியில், போடிப்பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் 01.11.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கிராம சபை கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) டாக்டர்.பி.அலர்மேல்மங்கை இ.ஆ.ப., மதுக்கரை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத் தலைவர் துர்கா, ஒன்றிய குழு உறுப்பினர் […]

மேலும் பல