பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி செலவின பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2024பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி செலவின பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 75KB)
மேலும் பலமக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி செலவின பார்வையாளர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2024கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட, மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி செலவின பார்வையாளர்களான திரு.ஆஷிஷ் குமார் இ.வரு.ப., அவர்கள் தொடங்கிவைத்து, 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மே.ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ […]
மேலும் பலகோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2024கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 03.04.2024 அன்று அனைத்து பகுதிகளுக்கும் கோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திருமதி.ஸ்வேதா சுமன் இ.ஆ.ப., பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி.கேத்ரின் சரண்யா இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஆஷிக் அலி இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 70KB)
மேலும் பலகவுண்டம்பாளையத்திலுள்ள லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அங்கப்பா மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2024District Election Officer/District Collector Thiru.Kranthi Kumar Padi, I.A.S., inspected polling booths of Laurel Matric Higher Secondary School and Angappa Matric CBSE School at Goundampalayam in Coimbatore district on 03.04.2024, where the low voter turnout was recorded in last election. Revenue Divisional Officer Thiru.Govindan and Tahsildar Thiru.Manivel were present during the inspection. (PDF 70KB)
மேலும் பலநாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான தேர்தல் செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2024நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான தேர்தல் செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.(PDF 230KB)
மேலும் பலபாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2024பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 03.04.2024 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 150-க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தாமஸ் பார்க் சென்றடையும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் […]
மேலும் பல2024 பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் வாக்குச் சாவடி தகவல் (பூத்) சீட்டு விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/04/20242024 பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் வாக்குச் சாவடி தகவல் (பூத்) சீட்டு விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 01-04-2024
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2024கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 01.04.2024 அன்று வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மோ .ஷர்மிளா , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.(PDF 110KB)
மேலும் பலகோயம்புத்தூர் மாவட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் அவர்கள் செலவினப் பார்வையாளர் அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 31.03.2024 அன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் டாக்டர்.வினோத் ஆர் ராவ் இ.ஆ.ப., அவர்கள் செலவினப் பார்வையாளர் திருமதி.கீது படோலியா இ.வரு.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் உட்பட உதவி தேர்தல் […]
மேலும் பலமக்களவை பொதுத் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள்- தொடர்பு விவரங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2024இந்திய தேர்தல் ஆணையத்தால் கீழ்கண்ட பொதுப்பார்வையாளர்கள், செலவினபார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.(PDF 310KB)
மேலும் பல