Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடங்கும் தேதி முடிவுறும் தேதி கோப்பு
போதை மீட்பு மையத்தில் – உளவியளாளர் மற்றும் மன நல சமூக பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுதல் – தொடர்பாக

தேசியநலக்குழுமம் – மாவட்ட நலவாழ்வு சங்கம், கோயம்புத்தூர் மாவட்டம்- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும்  போதை மீட்பு மையத்தில் –

கீழ்கண்ட காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடுதல் –

  1. உளவியளாளர்

(Counsellor / Psychologist)

  1. மன நல சமூகப்பணியாளர்

( Psychiatric  Social worker)

17/08/2024 31/08/2024 பார்க்க (542 KB) DD Health (193 KB)
ஒரு அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோவை மண்டல குற்ற வழக்கு தொடர்வு துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை தற்காலிக அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.

12/08/2024 27/08/2024 பார்க்க (4 MB) Annexture (2 MB) படிவம் (3 MB)
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தகுதிகள் +2, DCA & தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர் தட்டச்சு.

26/06/2024 09/07/2024 பார்க்க (207 KB) Tamil Format – application form (322 KB)
தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)

 

S.No Position Salary
1 வழக்கு பணியாளர் (7) Rs. 15,000
2 பாதுகாவலர் (2) Rs. 10,000
3 பல்நோக்கு உதவியாளர் (4) Rs. 6,400

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டடம்
கோயம்புத்தூர்-641018

15/03/2024 30/03/2024 பார்க்க (232 KB) Press Release 15.03.2024 (002) (491 KB)
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை,National Programme for Health Care of Elderly திட்டம் (ம) மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம், நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சித்த மருத்துவமனை,National Programme for Health Care of Elderly திட்டம் (ம) மக்களை தேடி மருத்துவ திட்டம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள், National Programme for Prevention and Control of Deafness (NPPCD) திட்டம், நகர்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 20.03.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

04/03/2024 20/03/2024 பார்க்க (80 KB) Tamil Notification (528 KB)
குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் நியமனம்

கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுவில் தலைவர் காலியாக உள்ளது.

சமூகப் பாதுகாப்புத் துறை மூலம்  தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நியமனம் செய்வதற்கான பின்வரும் தகுதிகளைக் கொண்ட தகுதியான நபர்களிடமிருந்து சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிகளின் கீழ் உருவாக்கப்பட்டது சட்டம், 2015. அரசு கவுரவ ஊதிய அடிப்படையில், குழந்தைகள் நலக் குழுவின் தலைவர்  நியமிக்கப்படுவார்.

விண்ணப்பதாரர்கள் சுகாதாரம், கல்வி அல்லது செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் குறைந்தது ஏழு வருடங்கள் அல்லது ஒரு பயிற்சியில் குழந்தைகளுக்கான நலன்புரி நடவடிக்கைகள், குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகவியலில் பட்டம் பெற்ற தொழில்முறை அல்லது சமூகப் பணி அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித வளர்ச்சி அல்லது சிறப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி.

விண்ணப்பதாரரின் வயது 35க்கு குறைவாக இருக்கக்கூடாது 65 வயதுக்கு மேல் மற்றும் 65 வயதை பூர்த்தி செய்யது இருக்கக்கூடாது .

விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிக்கான அளவுகோல்களை மாவட்டத்திலிருந்து பெறலாம் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் செய்தி வெளியீட்டின் தேதியிலிருந்து (15 நாட்கள்) அல்லது அதற்கு முன் பின்வரும் முகவரி.

இயக்குனர்,
சமூக பாதுகாப்பு இயக்குநரகம்,
எண்.300, புரசைவாக்கம் உயர் சாலை,
சென்னை – 600 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். நியமனம் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். என்ற முடிவு, இவ்விஷயத்தில் அரசுதான் இறுதி செய்யும்.

மாவட்ட ஆட்சியர்,
கோயம்புத்தூர்.

 

15/02/2024 01/03/2024 பார்க்க (103 KB)
அறிவிப்பு – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம் – அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் – 1

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை –  கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம்  – அலுவலக  உதவியாளர் காலிப்பணியிடம் – 1

 

அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர்

 

காலிப்பணியிட விபரம் – 1 எண்ணிக்கை

 

விண்ணப்பிக்க கடைசி நாள்.  15.11.2023    மாலை 05.45 வரை

(16.10.2023 முதல் 15.11.2023 வரை)

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 

ஆணையாளர்,

ஊராட்சி ஒன்றியம்,

மாதம்பட்டி மெயின் ரோடு,

தொண்டாமுத்தூர்

கோயம்புத்தூர்-641109

16/10/2023 15/11/2023 பார்க்க (590 KB) thondamuthurtamilapplication2 (475 KB)
ஓராண்டுக்கான தற்காலிக பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)

S.No Position No of Vacancy Salary
1. மைய நிர்வாகி 1 Rs.30,000/-
2. முதுநிலை ஆலோசகர் 1 Rs.20,000/-
3. வழக்கு பணியாளர் 6 Rs. 15,000/-
4. தகவல் தொழில் நுட்ப பணியாளர் 1 Rs. 18,000/-
5. பாதுகாவலர் 1 Rs. 10,000/-
6. பல்நோக்கு உதவியாளர் 1 Rs. 6,400/-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சமூகநல அலுவலர்
மாவட்ட சமூகநல அலுவலகம்
மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டடம்
கோயம்புத்தூர்-641018

12/10/2023 30/10/2023 பார்க்க (68 KB) applicationtamil (232 KB)
மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்புத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து 19.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவியின் பெயா் ஈப்பு ஓட்டுநா்
2. சம்பளம் ரூ.19500 – 62000 (Level-8) என்ற ஊதிய விகிதத்தில் இதர படிகளுடன்.
3. வயது 01.07.2023 அன்று 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
      அதிகபட்ச வயது வரம்பு (01.07.2023 அன்று உள்ளவாறு ) கீழ்க்கண்டவாறு
ஆதிதிராவிடா் அருந்ததியினா் 42 வயதிற்குள்
4. மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1
 

 

 

 

5.

 

 

 

இட ஒதுக்கீடு விபரங்கள்

இனசுழற்சி இட ஒதுக்கீடு
1. ஆதிதிராவிடா் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினா் )  

பெண்கள்ஆதரவற்ற விதவை

6. கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள் எட்டாம் வகுப்புதோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7. விண்ணப்பப் படிவம் இப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவத்தினை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
8. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமா்ப்பிக்க கடைசி நாள் 09.10.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடைதல் வேண்டும்.

 

நிபந்தனைகள்:

  1. தகுதியான விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தினை https://coimbatore.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கும் செய்து பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
  2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையாளா், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
  3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூா்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
  4. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  5. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
  6. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
05/09/2023 19/10/2023 பார்க்க (475 KB)
பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்புத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநா் பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு தகுதியான நபா்களிடமிருந்து 19.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/09/2023 19/10/2023 பார்க்க (492 KB)