மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-1)-2022 தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2022மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள் (தொகுதி-1)-2022 வருகின்ற 10.04.2022 அன்று கோயம்புத்தூர் மாவட்ட தேர்வுமையங்களில் எழுதும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன -பத்திரிகைச் செய்தி (PDF 19.2KB)
மேலும் பலகோவை மத்தியசிறையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2022கோவை மத்தியசிறையில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி (PDF 161KB)
மேலும் பலவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 06.04.2022 அன்று நடைபெற்றது.
மேலும் பலஊராட்சிமன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 06.04.2022 அன்று நடைபெற்றது. (PDF 31.7KB)
மேலும் பலமாவட்ட வன உரிமைகள் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வன உரிமைகள் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 26.4KB)
மேலும் பலஊராட்சிமன்றத் தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஊராட்சிமன்றத் தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 06.04.2022 அன்று நடைபெற்றது.
மேலும் பலதொழிற் பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் 21.04.2022 அன்று நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2022கோயம்புத்தூர் மாவட்ட அளவில் தொழிற் பழகுநர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் கோயம்புத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 21.04.2022 அன்று நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 37.3KB)
மேலும் பலதமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் தனியார் மில்லில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2022கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மில்லில் தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையர் திரு. வள்ளலார் இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 05.04.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் பல2021 ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2022தகுதியான இதழியலாளர்களிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான ‘கலைஞர் எழுதுகோல் விருது’க்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி (PDF 81.9KB)
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு TAHDCO கடைகள் பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2022கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு TAHDCO கடைகள் வாடகைக்கு விடுதல் தொடர்பாக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் 22.04.2022 அன்று பொது ஏலம் நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 48.9KB)
மேலும் பல