Close

படங்கள் ஏதும்  இல்லை

கோவிட்-19 இறப்பிற்கு கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத்தொகை பெற மாண்புமிகு உச்சநீதி மன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி உரியகாலத்தில் மனுசெய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார் -பத்திரிகைச் செய்தி (PDF 469KB)

மேலும் பல
COLLECTOR GIVE - COLLECTION OF NUTRITIONAL FOOD

அரசு பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களுக்கு ‘சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு’ வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் HCL அறக்கட்டளை (UDAY) இணைந்து, மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன், ‘உடல்நல மற்றும் மனநல பாதுகாப்பு’ திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணக்கர்களுக்கு ‘சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு’ வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்தார் -பத்திரிகைச் செய்தி (PDF 29.1KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு கோயம்புத்தூர் வருகை -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2022

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2021-2022ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு கோயம்புத்தூர் மாவட்டத்திற்க்கு வருகை தரவுள்ளது. இதனையொட்டி கோயம்புத்தூர் மாவட்ட தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தங்களது குறைகள் குறித்த மனுக்களை 20.04.2022க்குள் சமர்ப்பிக்கலாம் -பத்திரிகைச் செய்தி (PDF 569KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொடர்பு முகாம் 20.04.2022 அன்று நடைபெற உள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுபாளையம் வட்டம், பெள்ளேபாளையம் கிராமத்தில் எதிர்வரும் 20.04.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 61KB)

மேலும் பல
COLLECTOR KATTANCHI -INSPECTION

பில்லூர் 3ம் குடிநீர் திட்ட பணியின் கட்டாஞ்சி மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022

பில்லூர் 3ம் குடிநீர் திட்ட பணியின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டம் கட்டாஞ்சி மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 30.03.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 25.9KB)

மேலும் பல
AMUTHA PERUVIZHA INAUGURATION

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் அவர்கள் 75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022

கோயம்புத்தூர் மாவட்டம் 75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் ஆகியோர் 31.03.2022 அன்று தொடங்கி வைத்து பார்வையிட்டனர். (PDF 207KB)

மேலும் பல
COLLECTOR -FOOD SAFETY DEPT MEET

உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 83.6KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு பல்துறை பணிவிளக்க கண்காட்சி 31.03.2022 முதல் 06.04.2022 வரை நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2022

கோயம்புத்தூர் மாவட்டம் 75வது இந்திய ‘சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா’ முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி 31.03.2022 முதல் 06.04.2022 வரை நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 29.2KB)

மேலும் பல
COLLECTOR PARTICIPATE FLARE UP FUNCTION

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சென்னை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட ப்ளேர் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2022

கோயம்புத்தூர் மாவட்டம் வெரைட்டி ஹால் ரோட்டில் முன்னோடி வங்கி சார்பில் சென்னை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட ப்ளேர் அப்(Flare Up) நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டார் -பத்திரிகைச் செய்தி (PDF 30.3KB)

மேலும் பல
MINORITIES WELFARE COMMISSION SECRETARY MEETING

சிறுபான்மையினர் நல கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அவர்கள் தலைமையில் 29.03.2022 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நல கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் திரு.சா.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தலைமையில் 29.03.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டார். (PDF 38.3KB)

மேலும் பல