Close

WORLD WATER DAY RALLY

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 24.03.2022 அன்று துவக்கி வைத்தார்.

மேலும் பல
STUDENTS- ASTEROID SEARCHING CAMP

குறுங்கோள்களை கண்டறியும் முகாமில் பங்கு கொண்டு நாசா மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்களை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் குழு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022

கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம், அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பி.பிரமீஷா, ஆர். சுவேதா ஆகிய மாணவிகள் குறுங்கோள்களை கண்டறியும் முகாமில் பங்கு கொண்டு நாசா மூலம் வழங்கப்பட்ட சான்றிதழ்களை 24.03.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். (PDF 47.1KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2021-22ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022

2021-22ம் ஆண்டு மகளிர் திட்டம் சார்பாக ‘மணிமேகலை விருது’ பெற தகுதியான கோயம்புத்தூர் மாவட்ட கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன -பத்திரிகைச் செய்தி (PDF 40.3KB)

மேலும் பல
COLLECTOR -FAST CENTRE STARTING PHOTO

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு FAST CENTRE என்ற அமைப்பை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் FAST CENTRE(Find, Access, Support and Treat) என்ற அமைப்பை மாவட்ட காசநோய் ஒழிப்புக் கழக தலைவரும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் 24.03.2022 அன்று தொடங்கி வைத்தார். (PDF 47.7KB)

மேலும் பல
NATIONAL LEVEL CYCLE POLO WINNERS

தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் தமிழக அணியில் இடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2022

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் இளையோர், மிக இளையோர் பிரிவு போட்டிகளில் மூன்றாம் பரிசாக வெண்கலம் மற்றும் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மகளிர் மேளா கண்காட்சி ஏப்ரல் 1 முதல் 30, 2022 வரை நடைபெறவிருக்கிறது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மகளிர் மேளா கண்காட்சி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், வள்ளுவர் கோட்டம், சென்னையில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2022 வரை நடைபெறவிருக்கிறது. எனவே, இம்மகளிர் மேளாவில் கலந்துகொள்ள விரும்பும் சுய உதவிக்குழுக்கள் தங்களது விபரத்தினை, மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது -பத்திரிகைச் செய்தி (PDF 484KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நகைக்கடன் பெற்ற தகுதியுடைய பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2022

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றுள்ள தகுதியுடைய பயனாளிகள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு வங்கி / சங்கம் / நிறுவனத்தினை அணுகி கடன் தள்ளுபடி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் -பத்திரிகைச் செய்தி (PDF 21.2KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் 25.03.2022 அன்று நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 25.03.2022 அன்று நடத்தப்பட உள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 35.6KB)

மேலும் பல
POSHAN POKHWADA -PLEDGE

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “போக்ஷன் பக்வாடா” குறித்த உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில் “போக்ஷன் பக்வாடா” (POSHAN POKHWADA-2022) குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப அவர்கள் தலைமையில் 22.03.2022 அன்று அனைத்து துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். (PDF 40.6KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் 23.03.2022 அன்று கிணத்துக்கடவு மற்றும் சர்க்கார் சாமக்குளத்தில் நடைபெறவுள்ளது-பத்திரிகைச் செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2022

கோயம்புத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட தொழில் மையம் முலமாக 23.03.2022 அன்று கிணத்துக்கடவு மற்றும் சர்க்கார் சாமக்குளத்தில் நடைபெறவுள்ளது -பத்திரிகைச் செய்தி (PDF 36.2KB)

மேலும் பல