Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

“அனைவருக்கும் இ-சேவை” திட்டத்தின் வலைத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2023

“அனைவருக்கும் இ-சேவை” திட்டத்தின் வலைத்தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 250KB) – பத்திரிகைச் செய்தி

மேலும் பல

மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், இடிகரை பேரூராட்சி, இராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் 23.03.2023 அன்று மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர்‌, திரு.ஜெ.ஜெயரஞ்சன், எழுத்தாளர்‌ திருமதி.ஆண்டாள்‌ பிரியதர்வினி, இராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி முதல்வர் திருமதி.அலமேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.  (PDF 320KB)

மேலும் பல

உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சூலுார் வட்டாரம் கணியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2023

உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சூலுார் வட்டாரம் கணியூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார் .மேலும் கிராம சபை கூட்டத்தில் கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, துணைத்தலைவர் எம்.ராஜு, வார்டு உறுப்பினர்கள் சதீஷ்குமார் பழனிச்சாமி, நடராஜன், தோட்டகலைத்துறை, துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஷபிஅகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், உதவி திட்ட அலுவலர், மகாத்மா […]

மேலும் பல

குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கோயம்புத்தூர் மண்டல அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கோயம்புத்தூர் மண்டல அளவிலான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு நீதித்துறை பயிலக துணை இயக்குநர் எஸ்.பி.ரிஷிரோஷன், தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் டி.தமிழரசி, இணை ஆணையர் லீலாவதி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குநர் எம்.கலைமதி, தேசிய குழந்தை தொழிலாளர் […]

மேலும் பல

உலக வன நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2023

கோயம்புத்தூர்‌ அரசு கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ 21.03.2023 அன்று உலக வன நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.கிராந்திகுமார்‌ பாடி இ.ஆ.ப., அவர்கள்‌ மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்‌. அருகில்‌ மாவட்ட வன அலுவலர்‌ திரு.அசோக்குமார்‌ இ.வ.ப., கோயம்புத்தூர்‌ அரசு கலை அறிவியல்‌ கல்லூரி முதல்வர்‌ திருமதி.உலகி ஆகியோர்‌ உள்ளனர்‌.

மேலும் பல

விவசாய பயன்பாட்டிற்காக நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி -மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2023

விவசாய பயன்பாட்டிற்காக நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி -மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 160KB) – பத்திரிகைச் செய்தி

மேலும் பல

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான இ-பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 20.03.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) எம்.கோகிலா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரமணகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்தராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.(PDF 65KB)

மேலும் பல

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) நடத்தும் கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்( Job Mela )

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023

மாவட்ட அளவில் நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் பயனடையுமாறு மாவட்டஆட்சித்தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.  (PDF 530KB)

மேலும் பல

பொள்ளாச்சி வட்டம், மண்ணூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், மண்ணூர் கிராமத்தில் தாம்சன் மண்டபத்தில் 16.03.2023 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் திரு.பிரியங்கா இ.ஆ.ப., ஊராட்சி மன்ற தலைவர்கள் வள்ளிபரமன், (மண்ணூர்), பொன்னுசாமி(இராமபட்டிணம்), ரமேஷ்(சேரக்காம்பாளையம்) துணைத்தலைவர்கள் சசிகலா( இராமப்பட்டிணம்), ராசு( மண்ணூர்), மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை […]

மேலும் பல

UMagine Catalyst’23 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2023

கோயமுத்தூர்‌ மாவட்டம்‌ கேபிஆர் பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப கல்லூரியில்‌ 15.03.2023 அன்று UMagine Catalyst’23 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.த.மனோதங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும், கல்லூரி மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., கேபிஆர் கல்வி நிறுவனங்கள் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன், ஸ்டார்அப் தமிழ்நாடு ஈரோடு மண்டல ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், அலுவலர்கள் ராகுல், சுகன்யா, பிட்ஸ்கிரன்ச் நிறுவனர் விஜய் பிரவீன், பயோப்யூல் தலைமை செயல் அலுவலர் […]

மேலும் பல