கொரோனா வைரஸ் தொற்று நோய் கோவிட்-19 தடுப்பூசி முகாம் துவக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 16/01/2021கொரோனா வைரஸ் தொற்று நோய் கோவிட்-19 தடுப்பூசி முகாம் 16.01.2021 அன்று மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப,அவர்கள், திரு.டி.ராமதுரைமுருகன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட மருத்துவத்துறை உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 39.5 KB)
மேலும் பலமாநில சம நிலை வளர்ச்சி நிதி பணி முனனேற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2021மாநில சம நிலை வளர்ச்சி நிதி பணி முனனேற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் மாண்புமிகு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத் தலைவர் திரு.சி.பொன்னையன் அவர்கள் தலைமையில் 11.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் .திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 37.6KB)
மேலும் பலதேர்தல் பணியில் மத்திய,மாநில, உள்ளாட்சித்துறை பணியாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2021தேர்தல் பணியில் மத்திய,மாநில, உள்ளாட்சித்துறை பணியாளர்களை ஈடுபடுத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., அவர்கள் தலைமையில் 08.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 35.2KB)
மேலும் பலபொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2021மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு 05.01.2021 அன்று வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் .திரு.டி.ராமதுரைமுருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் (PDF 49.1KB)
மேலும் பலகொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புஊசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2021கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புஊசி சிறப்பு முகாம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்,ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மருத்துவர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் 02.01.2021 அன்று E.S.I. மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப.,அவர்கள்,திரு.டி.ராமதுரைமுருகன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட மருத்துவத்துறை உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர் (PDF 44.1KB)
மேலும் பலமெய் நிகர் வகுப்பறை தொடங்கி வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2020மெய் நிகர் வகுப்பறையினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் 31.12.2020 அன்று தொடங்கி வைத்தார்கள் (PDF 40.2KB)
மேலும் பலமுதலமைச்சரின் அம்மா கிளினிக் சூலூரில் திறந்து வைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2020முதலமைச்சரின் அம்மா கிளினிக்கை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் 30.12.2020 அன்று சூலூரில் திறந்து வைத்தார்கள் (PDF 113KB)
மேலும் பலவாக்குப்பதிவு எந்திரங்கள் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2020மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வரப்பெற்ற வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., அவர்கள் 21.12.2020 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 22.9KB)
மேலும் பலமுதலமைச்சரின் அம்மா கிளினிக் தொடங்கிவைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2020முதலமைச்சரின் அம்மா கிளினிக்கை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் 17.12.2020 அன்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள் (PDF 47.2 KB)
மேலும் பலதேசிய பாதுகாப்பு இயக்கம் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கிவைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 14/12/2020தேசிய பாதுகாப்பு இயக்கம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இஆ.ப., அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 14.12.2020 அன்று தொடங்கி வைத்தார்கள்.
மேலும் பல