கோவை மாவட்ட வருவாய் அலுவலராக டாக்டர் எம்.சர்மிளா பொறுப்பேற்றார்
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2023 கோவை மாவட்ட வருவாய் அலுவலராக டாக்டர் எம்.சர்மிளா பொறுப்பேற்றார் 01/06/2023 மேலும் பலவால்பாறை கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 24/05/2023வால்பாறையில் வருகின்ற 26.05.2023 முதல் 28.05.2023 வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.வால்பாறை கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். (PDF 75KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள் /சார்ந்தோர்களுக்கு ஸ்பார்ஷ் இராணுவ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023முன்னாள் படைவீரர்கள் /சார்ந்தோர்களுக்கு ஸ்பார்ஷ் (SPARSH) இராணுவ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளையும் களைவதற்கு குறைதீர்ப்பு முகாம் 25.05.2023 முதல் 26.05.2023 வரை சந்திரா கருத்தரங்கு மண்டபம், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு, கோயம்புத்தூர்-ல் நடைபெறவுள்ளது.(PDF 320KB)
மேலும் பலஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 23.05.2023 அன்று நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். இம்முகாமில் உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.சௌமியாஆனந்த் இ.ஆ.ப., உதவி இயக்குநர்(நில அளவை) கோபாலகிருஷ்ணன், ஆனைமலை வட்டாட்சியர் ரேணுகாதேவி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார். (PDF 195KB)
மேலும் பலஅரசுப் பள்ளி மாணக்கர்களுக்கான கோடைக்கால சிற்பக்கலை பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2023கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 17.05.2023 அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணக்கர்களுக்கான கோடைக்கால சிற்பக்கலை பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி தொடங்கிவைத்தார் . இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் திரு.இரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ஷர்மிளா, மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் திருமதி.மாலதி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.சுமதி, மாமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் செல்வராஜ், முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் […]
மேலும் பலமதுக்கரை வட்டம், மாவுத்தம்பதியில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2023மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதியில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் 17-05-2023 அன்று வழங்கினார். இம்முகாமில் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.எம்.ஆர்.பிரகாஷ் , மாவுத்தம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கோமதி செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.ராஜன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் செல்வம், வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) பண்டரிநாதன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குநர் முத்துலெட்சுமி , […]
மேலும் பலதமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாட்டுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது. PR NO -33- DBCWO LOAN- NEWS DT- […]
மேலும் பலதனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (19.05.2023) அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நேரிடையாக நடைபெற்று வருகிறது. பத்திரிக்கைச் செய்தி
மேலும் பலகைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் பணி ஆணைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 24/04/2023கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24.04.2023 கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடுகட்டுவதற்காக பணி ஆணைகளை மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. V செந்தில்பாலாஜி அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., மாண்புமிகு மாநகராட்சி மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், துணை மேயர் இரா.வெற்றிசெல்வன், மண்டலக்குழுத் தலைவர் தனலெட்சுமி, மாமன்ற உறுப்பினர் சுமா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் […]
மேலும் பலதமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2023தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள், 23.04.2023 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் கே.ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பொங்கலுர் பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் எஸ்.அன்புமணி, செயற்பொறியாளர் பெரியசாமி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.(PDF 300KB)
மேலும் பல