Close

ஊடக வெளியீடுகள்

Filter:
2023041273

பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2023

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினையும், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிதிட்டப் பணிகளையும் 11.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தஆய்வுகளின்போது, பொள்ளாச்சி நகராட்சித்தலைவர் திரு.சியாமளா நவநீதகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் சூலேஸ்வரன்பட்டி பேரூராட்சித் தலைவர் திரு.சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, ஜென்கின்ஸ், ஜமீன்கோட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2023

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 19.04.2023 அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது .(PDF 60KB) – பத்திரிக்கைச் செய்தி

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.04.2023 அன்று நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2023

10.04.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். (PDF 65KB)

மேலும் பல

கோயம்புத்தூர் மாவட்டம் தேசிய நிலஅளவை தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2023

தேசிய நிலஅளவை தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலஅளவைகள் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை 10.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், உதவி இயக்குநர், நில அளவைகள் துறை கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் வே.முத்துராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். (PDF 390KB)

மேலும் பல

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2023

கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார்பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தஆய்வின்போது, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர் (ஊரகநலப்பணிகள்) மரு.சந்திரா, துணை இயக்குநர் (மருத்துவநலப்பணிகள்) மரு.அருணா, ஆகியோர் உடனிருந்தனர். (PDF 70KB)

மேலும் பல
2023041034

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் (District Collector’s Internship Programme) தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் ஆய்வுகளின் முடிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் சமர்பித்தனர்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2023

மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டத்தின் கீழ் (District Collector’s Internship Programme) தேர்வு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பின்கீழ் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை 04.04.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சமர்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோகிலா, குமரகுரு பன்முக கலை மற்றும் […]

மேலும் பல

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2023

கோயம்புத்தூர் மாவட்டம், மைலேரிபாளையம், சிங்காரபாளையம் ஆகிய இடங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை 04.04.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கண்காணிப்பு நிலை குழு உறுப்பினர்கள் கோவை மண்டல மனநல மீளாய்வு மன்ற தலைவர் திரு.ஜெ.வி. ராஜு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார், இணை இயக்குனர்(மருத்துவப் பணிகள்) மரு. சந்திரா, மற்றும் பேரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜபாண்டியன், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் […]

மேலும் பல

தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்‌ வழங்கினார்‌

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30.03.2023 அன்று உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ஆர்.தங்கவேல், முதன்மை இயக்குநர் இந்திய தர நிர்ணயம் அமைவனம் வி.கோபிநாத், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன […]

மேலும் பல

தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்‌ வழங்கினார்‌

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2023

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 30.03.2023 அன்று உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ஆர்.தங்கவேல், முதன்மை இயக்குநர் இந்திய தர நிர்ணயம் அமைவனம் வி.கோபிநாத், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன […]

மேலும் பல

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2023

கோயம்புத்தூர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் 30.03.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரவீந்திரன் உட்பட மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர். (PDF 140KB)

மேலும் பல